மும்பை: மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கிய போது பங்கு விலைகள் அதிகரித்து இருந்தது. சிறிது நேரத்திலேயே நிலைமை மாறி குறியீட்டு எண்கள் குறைய துவங்கின். இரண்டு பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் ஏற்ற இறக்கத்துடன் உள்ளது.