கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து சரிவைச் சந்தித்திக் கொண்டிருந்த மும்பை, தேச பங்குச் சந்தைகளில் இன்று காலை முதல் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டது.