வெள்ளிக் கிழமை பங்குச் சந்தைகளில் புரோக்கர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் நம்பிக்கை ஏற்படுத்துவதாக இருந்தது. மீண்டும் பங்குகளை வாங்கும் ஆர்வத்தை காண முடிந்தது.