பங்குச் சந்தைகளில் நேற்று இருந்த நிலை, இன்றும் தொடரும். நேற்று தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி அதிகரித்ததை ஆராய்ந்தால், இன்றும் உயர்வதற்கான வாய்ப்பு உள்ளது.