மும்பை தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே, குறியீட்டு எண்கள் அதிக அளவு உயர்ந்தன. வர்த்தகம் தொடங்கிய ஐந்து நிமிடத்திலேயே சென்செக்ஸ் 637 புள்ளிகளும், நிஃப்டி 195 புள்ளிகளும் அதிகரித்தன.