காலையில் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் தொடங்கும் போது மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 289 புள்ளிகள் அதிகரித்தது. முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை வாங்க துவங்கினர்.