பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கிய போது, குறியீட்டு எண்கள் அதிகரித்தன. தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் பங்கு விலை அதிகரித்தது. இதனால் குறியீட்டு எண்கள் அதிகரித்தன.