பங்குச் சந்தைகளில் இன்று காலை முதலே காணப்பட்ட சரிவு, மதியத்திற்கு பிறகு அதிக அளவில் அதிக அளவானது. இதனால் சென்செக்ஸ் 18 ஆயிரத்திற்கும் குறைந்தது.