தேசிய பங்குச் சந்தையில் மதியத்திற்கு பிறகு பங்குகளின் விலை அதிக ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும் இறுதியில் நிஃப்டி 20.40 புள்ளிகள் மட்டுமே அதிகரித்தது.