பங்குச் சந்தையில் கடந்த நான்கு நாட்களாக சரிந்து வந்த குறியீட்டு எண் இன்று அதிகரித்தது. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 584.71 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 18,233.42 ஆக உயர்ந்தது.