மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் நிலையற்ற தன்மையால் பங்குகளின் விலையில் அதிக அளவு மாற்றம் இருக்கின்றது. ரியல் எஸ்டேட், மின் உற்பத்தி நிறுவனங்களின் பங்குகள் அதிக அளவு பாதிக்கப்பட்டது.