இந்திய பங்குச் சந்தைகளில் இன்று ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் பங்குகளின் விலை குறைந்து குறியீட்டு எண்கள் குறைந்தன.