ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைக்காததன் எதிரொலி உடனடியாக பங்கு சந்தையில் பிரதிபலித்ததையடுத்து மும்பை, தேசப் பங்குச் சந்தைகளில் சரிவு ஏற்பட்டது.