மும்பை பங்குச் சந்தையிலும், தேசிய பங்குச் சந்தையிலும் காலை வர்த்தகம் துவங்கிய போதே எல்லா பிரிவில் உள்ள பங்குகளின் விலைகளும் அதிகரித்தன.