மும்பை தேசிய பங்குச் சந்தைகளில் நேற்று இருந்த போக்கு மாறியது. இன்று காலை வர்த்தகம் தொடங்கும் போதே சென்செக்ஸ், நிஃப்டி உட்பட எல்லா பிரிவு பங்குளின் விலையும் அதிகரித்தது.