மழை, பனியால் சாம்பார் வெங்காயம் விளைச்சல் குறைவாக இருப்பதால் அதன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது என்று காய் கறி கள் வியாபாரிகள் சங்கத் தலைவர் செளந்திரராஜன் கூறினார்.