மும்பை பங்குச் சந்தையிலும், தேசிய பங்குச் சந்தையிலும் காலையில் வர்த்தகம் தொடங்கிய போது சிறிது நம்பிக்கை அளிக்கும் விதத்தில் இருந்தது. ஆனால் ஐந்து நிமிடத்திலேயே நிலைமை மாறியது.