மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் தொடங்கியவுடன் குறியீட்டு எண்கள் சரிந்தாலும், சிறிது நேரத்திலேயே பங்குகள் விலை அதிகரிக்க துவங்கி விட்டது.