மும்பை பங்குச் சந்தையும் தேசிய பங்குச் சந்தையும் காலையில் வர்த்தகம் தொட்கியவுடனேயே விறுவிறுப்பாக இருந்தது. சென்ற வாரம் நிலவிய மந்த நிலை நேற்று சிறிது மாறியது. இன்று எதிர்பார்த்தபடி பங்கு விலைகள் அதிகரிக்க தொடங்கியது.