மும்பை பங்குச் சந்தையிலும், தேசிய பங்குச் சந்தையிலும் இன்று நேற்று இருந்த நிலைமை மாறியது. நேற்று இரண்டு பங்குச் சந்தைகளின் விலைக் குறியீட்டு எண்கள் குறைந்து, முதலீட்டாளர்களை அச்சப்பட வைத்தது.