மும்பை பங்குச் சந்தையிலும், தேசிய பங்குச் சந்தையிலும் தீபாவளி பண்டிகையை ஒட்டி மகாரத் என்று அழைக்கப்படும் சுபதினத்திலேயே பங்குகளின் விலை குறைந்து குறியீட்டு எண்கள் சரிந்தன.