மும்பை பங்குச் சந்தையில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் அதிகளவு பங்குகளை வாங்கியதால், காலையில் தொடக்கத்தில் இருந்து பங்குச் சந்தை சுறு சுறுப்பாகத் துவங்கியது.