மும்பை பங்குச் சந்தையில் காலை வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 100 புள்ளிகள் அதிகரித்தது.