மும்பை பங்குச் சந்தையில் காலையில் அந்நிய நாட்டு மூதலீட்டு நிறுவனங்களும், உள் நாட்டு நிதி நிறுவனங்களும் பங்குகளை விற்று இலாபம் அடைய பங்குகளை விற்பனை செய்தனர்.