அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பின்னடவு, சர்வதேச பங்குச் சந்தைகளில் சரிவை ஏற்படுத்தியதன் தொடர்ச்சியாக இந்தியப் பங்குச் சந்தைகளில் இன்று காலை வர்த்தகத்தில் பங்குகளின் விற்பனை அதிகரித்ததன் காரணமாக விலைகள் சரிந்தன.