மண் வளமாக இருக்க வேண்டும் எனில் ஒருங்கிணைந்த வகையில் விவசாய ஊட்டச் சத்து உர நிர்வாகத்தை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் அதிகளவு விளைச்சலையும் லாபத்தையும் காண முடியும்.