பங்குச் சந்தை நான்காவது நாளாக நேற்றும் சரிந்தது. பணவீக்கம் 13 விழுக்காட்டிற்கும் மேல் அதிகரித்தால் ரிசர்வ் வங்கி ரிபோ, வங்கிகளின் ரொக்க இருப்பு விகிதத்தை அரை விழுக்காடு அதிகரிக்கலாம் என்று எதிர்பாப்பு உள்ளது.