பங்குச் சந்தைகளில் கடந்த இரண்டு மாதமாக பங்குகளின் விலைகள் குறைந்து வருகிறது. இந்த நிலை இந்திய பங்குச் சந்தைக்கு மட்டும் அல்ல. மற்ற நாட்டு பங்குச் சந்தைகளும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றன.