ராஜஸ்தான் மாநிலத்தில் ஜூன்ஜூனு மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் ஆந்திரா, மகாராஷ்டிராவின் விதர்பா பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் போல் பாதிக்கப்படவில்லை. கடன் தொல்லையால் தற்கொலையும் செய்து கொள்ளவில்லை.