உதகை : உதகையில் கொய்மலர் சாகுபடியாளர்களுக்காக உருவாக்கப்பட்ட மலர் ஏல மையம், எதிர்பார்த்தபடி மலர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு உரிய பலனை அளிக்கவில்லை என தமிழக கதர் வாரியத்துறை அமைச்சர் இளித்துரை ராமச்சந்திரன் கூறினார்.