திருச்சி: தமிழக வேளாண் துறை நெல் மகசூலை அதிகரிக்க முனைப்புடன் செம்மை சாகுபடி திட்டத்தை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த முறையில் ஹெக்டேருக்கு சுமார் 13 டன் மகசூல் கிடைத்துள்ளது.