கோபிசெட்டிபாளையம்,சத்தியமங்கலம் பகுதியில் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ளது. ஆனால் ஆட்கள் பற்றாக்குறையால் விளைந்த நெற்பயிர் வயலிலேயே வீணாகும் நிலையில் உள்ளது.