கரும்புக்கு நியாயமான விலையை நிர்ணயிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலர் என்.வரதராஜன், தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.