ராசிபுரம்: சுய உதவி குழுக்களுக்கு உயிரியல் இடுபொருள் உற்பத்தி மையம் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது என்று வேளாண் துறை அறிவித்துள்ளது.