ராமநாதபுரம்: மிளகாய் பயிருக்கும் பயிர் காப்பீடு செய்யும் திட்டத்தில் சேர்ந்து பயன்பெறுமாறு விவசாயிகளை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர். கிர்லோஷ்குமார் கேட்டுக்கொண்டார்.