ராமநாதபுரம்: நிலக்கடலை சாகுபடியில் அதிக மகசூல் பெற, சான்றுபெற்ற தரமான விதைகளைப் பயன்படுத்துமாறு விதைச்சான்று உதவி இயக்குநர் சி. கனகராசன் தெரிவித்துள்ளார்.