திண்டுக்கல்: தாட்கோ மூலம் நிலமற்ற இந்து ஆதி திராவிட மகளிர் மட்டும் என்.எஸ்.எப்.டி.சி திட்டத்தின் கீழ் வேளாண் நிலம் வாங்கும் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் இரா. வாசுகி தெரிவித்துள்ளார்.