கோவை: மத்திய அரசின் வேளாண் காப்பீடு நிறுவனத்தில் நெல் பயிர்களை டிசம்பர் 15 ஆம் தேதி வரை காப்பீடு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.