கடலூர் : கடலூர் மாவட்டத்தின் மிகப் பெரிய ஏரியான திட்டக்குடி வெலிங்டன் ஏரி புதன்கிழமை, பாசனத்துக்குத் திறந்து விடப்பட்டது.