தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் திறந்த வெளி பாசன கிணறுகள் மூலம் நிலநீரை செறிவூட்டும் திட்டத்திற்கு மானியக் கடன் உதவிகள் வழங்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியர் எம்.எஸ். சண்முகம் தெரிவித்துள்ளார்.