திருநெல்வேலி: அம்பாசமுத்திரம் பகுதியில் பிசான பருவ சாகுபடிக்கு மூன்று கால்வாய்கள் மூலம் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விவசாய சங்கம் கோரியுள்ளது.