மேலூர்: மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள வெள்ளலூர், கீழவளவு கடைமடைப் பகுதிகளுக்கு கால்வாயில் கூடுதல் தண்ணீர் திறந்துவிடக் கோரி, மேலூரில் விவசாயிகள் நேற்று சாலை மறியல் செய்தனர்.