திருச்சி: காவிரி பாசன பகுதியில் சம்பா பருவத்திற்கு தண்ணீர் தேவையை நிறைவு செய்ய மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவது அதிகரிக்கப்படுகிறது.