சென்னை: வேளாண்மைப் பணியில் தேவைப்படும் அனைத்து இடுபொருட்கள் மற்றும் தேவைகளும் ஒரே இடத்தில் விவசாயிகளுக்கு கிடைக்கச்செய்யும் வகை யில் 385 வட்டாரங்களில் வேளாண் ஆலோசனை மற்றும் சேவை மையத்தினை அமைக்க தமிழக அரசு ஆணை வழங்கியுள்ளது.