ஹைதரபாத்: மத்திய அரசின் கடன் தள்ளுபடி திட்டத்தில் பலன் பெறாத விவசாயிகள், வங்கிகள், கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்கி திருப்பி கட்டிய விவசாயிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்க ஆந்திர மாநில அரசு முடிவு செய்துள்ளது.