காவிரி நதியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பொழிந்து வருவதால் கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் வேகமாக நிரம்புகின்றன.