திருச்சி:மேட்டூர் அணையின் நீர் மட்டம் இன்று காலை 73.96 அடியாக இருந்தது. கடந்த பதினைந்து தினங்களாக அணையின் தண்ணீர் வரத்து குறைந்திருந்தது நேற்று நீர் வரத்து சிறிது அதிகரித்துள்ளது.