நாமக்கல்: கோழிப் பண்ணைகளை பாதுகாக்க தேசிய கோழி வளர்ச்சி வாரியம் அமைக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளிடம் தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.