ஆறுமுகனேரி: திருச்செந்தூர் வட்டாரத்தில் பிசானப் பருவத்தில் தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்து பயன்பெற வேண்டும் என திருச்செந்தூர் வேளாண் உதவி இயக்குநர் கு.கிருஷ்ணபிள்ளை கேட்டுக்கொண்டுள்ளார்.