ஏற்காடு, கொல்லிமலை பகுதிகளில் காபி உற்பத்தியை பாதிக்கும் நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வது எவ்வாறு என்பது குறித்து விவசாயிகளுக்கு காபி வாரியம் யோசனை தெரிவித்துள்ளது.